Monday, March 8, 2010
சுவாமி பச்சையனந்தாவின் பூர்வாசிரமம்
சுவாமி பச்சையனந்தா தோன்றிய இடம் மயிலாடுதுறை . படித்து பிறகு வளர்ந்து இல்லறத்திலும் புகுந்ததும் அவ்வூரே. இல்லறம் கசந்து துறவறம் பெற்ற இடம் ஞான மோட்சம் அடைந்த இடம் சென்னை கயிலை என்று அழைக்கப்படும் பரங்கி மலை. அங்கு சிவ பெருமானையும் மன்மதனையும் ஒரு சேர கண்டு , அவர்களின் மூலம் தான் பெற்ற கற்ற அனுபவங்களை உலக மக்களுக்கு பகிர்ந்து அளிக்க வருகிறார். .
Subscribe to:
Post Comments (Atom)
பச்சையானந்தா பராக்! பச்சையானந்தா பராக்!!
ReplyDeleteஇச்சையானந்தா ஆகாமல் இருக்கக் கடவது:)). அந்த word verification எடுத்து விடுங்க. பழமையானந்தா எங்களுக்கு சொல்லி குடுத்தாரு. உங்களுக்கு விட்டுட்டாரு பாருங்க
ReplyDelete//சென்னை கயிலை என்று அழைக்கப்படும் பரங்கி மலை//
ReplyDeleteபரங்கி மலைன்னா பரங்கிமலை ஜோதியா சுவாமி?
Hi Sir ... i am from Kumbakonam ...
ReplyDeleteSwamy,
ReplyDeleteCan you give the definition for life
ஆகா பரங்கிமலை ஜோதில ஐக்கியமாகுறோம் ச்வாமி! ஆமா மாயவரத்துல எந்த தெருவுல சுத்துநீங்க சுவாமி. தெரிஞ்சுகிட்டா நாம வேற ஏரியாவா மாத்திப்போம்:-)))
ReplyDelete